இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.
மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,
ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
பத்தொன்பதாவது, மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,
| And these | וְאֵ֗לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| are the days | יְמֵ֛י | yĕmê | yeh-MAY |
| of the years | שְׁנֵֽי | šĕnê | sheh-NAY |
| of Abraham's | חַיֵּ֥י | ḥayyê | ha-YAY |
| life | אַבְרָהָ֖ם | ʾabrāhām | av-ra-HAHM |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he lived, | חָ֑י | ḥāy | hai |
| an hundred | מְאַ֥ת | mĕʾat | meh-AT |
| שָׁנָ֛ה | šānâ | sha-NA | |
| threescore | וְשִׁבְעִ֥ים | wĕšibʿîm | veh-sheev-EEM |
| and fifteen | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| וְחָמֵ֥שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH | |
| years. | שָׁנִֽים׃ | šānîm | sha-NEEM |