Context verses 1-chronicles 25:22
1 Chronicles 25:2

ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,

אֶת
1 Chronicles 25:3

கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

אֶת
1 Chronicles 25:5

இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.

אֶת
1 Chronicles 25:11

நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் வழிக்கும்,

אֶת
1 Chronicles 25:19

பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

אֶת
1 Chronicles 25:20

பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

אֶת
1 Chronicles 25:28

இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

אֶת
1 Chronicles 25:30

இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும்,

אָנֹ֑כִי
1 Chronicles 25:31

இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டுபேர் பேர்வழிக்கும் விழுந்தது.

אֶת
am
be
it
וַיִּתְרֹֽצֲצ֤וּwayyitrōṣăṣûva-yeet-roh-tsuh-TSOO
struggled
together
הַבָּנִים֙habbānîmha-ba-NEEM
And
children
בְּקִרְבָּ֔הּbĕqirbāhbeh-keer-BA
the
her;
within
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
she
אִםʾimeem
said,
and
If
כֵּ֔ןkēnkane
so,
לָ֥מָּהlāmmâLA-ma
why
thus?
זֶּ֖הzezeh
I
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
went
she
And
וַתֵּ֖לֶךְwattēlekva-TAY-lek
to
inquire
לִדְרֹ֥שׁlidrōšleed-ROHSH
of

אֶתʾetet
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA