Context verses 1-chronicles 24:30
1 Chronicles 24:1

ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

אֶת
1 Chronicles 24:2

நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

אֶל
1 Chronicles 24:4

அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.

אֶל
1 Chronicles 24:5

எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.

אֶל, אֶת, אֶל
1 Chronicles 24:6

லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.

אֶת
1 Chronicles 24:7

முதலாவது சீட்டு யோயாரிபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,

לֵאמֹ֔ר, אֶת
1 Chronicles 24:8

மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,

אֶת
1 Chronicles 24:9

ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,

אֶת, עַל
1 Chronicles 24:10

ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,

אֶל, אֶל
1 Chronicles 24:11

ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,

אֶל
1 Chronicles 24:13

பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும்,

עַל
1 Chronicles 24:15

பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,

עַל
1 Chronicles 24:18

இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.

עַל
1 Chronicles 24:20

லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,

אֶל
1 Chronicles 24:22

இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,

עַל
1 Chronicles 24:26

மெராரியின் குமாரராகிய மகேலிமூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,

הָאִ֔ישׁ
1 Chronicles 24:29

கீசின் புத்திரரில் யெராமியேலும்,

אֶל, אֶל, הָעָֽיִן׃
And
it
came
to
pass,
וַיְהִ֣י׀wayhîvai-HEE
saw
he
when
כִּרְאֹ֣תkirʾōtkeer-OTE

אֶתʾetet
the
earring
הַנֶּ֗זֶםhannezemha-NEH-zem

bracelets
וְֽאֶתwĕʾetVEH-et
and
הַצְּמִדִים֮haṣṣĕmidîmha-tseh-mee-DEEM
upon
hands,
עַלʿalal
his
יְדֵ֣יyĕdêyeh-DAY
sister's
heard
he
when
אֲחֹתוֹ֒ʾăḥōtôuh-hoh-TOH
and
וּכְשָׁמְע֗וֹûkĕšomʿôoo-heh-shome-OH
the
words
אֶתʾetet
Rebekah
of
דִּבְרֵ֞יdibrêdeev-RAY
his
sister,
רִבְקָ֤הribqâreev-KA
saying,
אֲחֹתוֹ֙ʾăḥōtôuh-hoh-TOH
Thus
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
spake
כֹּֽהkoh
unto
man
דִבֶּ֥רdibberdee-BER
the
אֵלַ֖יʾēlayay-LAI
me;
that
he
came
הָאִ֑ישׁhāʾîšha-EESH
unto
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
the
man;
אֶלʾelel
and,
behold,
הָאִ֔ישׁhāʾîšha-EESH
he
stood
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
by
עֹמֵ֥דʿōmēdoh-MADE
the
camels
עַלʿalal
at
הַגְּמַלִּ֖יםhaggĕmallîmha-ɡeh-ma-LEEM
the
well.
עַלʿalal


הָעָֽיִן׃hāʿāyinha-AH-yeen