Context verses 1-chronicles 21:14
1 Chronicles 21:8

தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

הַיֶּ֖לֶד
1 Chronicles 21:10

நீ தாவீதினிடத்தில் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

וְאֶת
1 Chronicles 21:12

மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்று மாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.

אֶל, עַל
1 Chronicles 21:17

தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச் சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப͠Ϊு நடப்பிĠύதேன்; இந்த ஆடுகள் என்ன செய்ĠΤு? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.

אֶל, אֶל
1 Chronicles 21:22

அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.

אֶל
1 Chronicles 21:25

தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக்குக் கொடுத்து,

עַל
1 Chronicles 21:29

மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.

אֶל
it
it
וַיַּשְׁכֵּ֣םwayyaškēmva-yahsh-KAME
rose
up
early
אַבְרָהָ֣ם׀ʾabrāhāmav-ra-HAHM
And
Abraham
the
בַּבֹּ֡קֶרbabbōqerba-BOH-ker
morning,
in
וַיִּֽקַּֽחwayyiqqaḥva-YEE-KAHK
and
לֶחֶם֩leḥemleh-HEM
took
bread,
and
וְחֵ֨מַתwĕḥēmatveh-HAY-maht
bottle
a
מַ֜יִםmayimMA-yeem
water,
of
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
and
gave
אֶלʾelel
unto
הָ֠גָרhāgorHA-ɡore
Hagar,
שָׂ֧םśāmsahm
putting
on
עַלʿalal
her
shoulder,
שִׁכְמָ֛הּšikmāhsheek-MA
and
the
child,
וְאֶתwĕʾetveh-ET
away:
her
sent
and
הַיֶּ֖לֶדhayyeledha-YEH-led
and
she
departed,
וַֽיְשַׁלְּחֶ֑הָwayšallĕḥehāva-sha-leh-HEH-ha
wandered
and
וַתֵּ֣לֶךְwattēlekva-TAY-lek
in
the
wilderness
וַתֵּ֔תַעwattētaʿva-TAY-ta
of
Beer-sheba.
בְּמִדְבַּ֖רbĕmidbarbeh-meed-BAHR


בְּאֵ֥רbĕʾērbeh-ARE


שָֽׁבַע׃šābaʿSHA-va