பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது.
காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
| And the Lord | וַיְצַו֙ | wayṣaw | vai-TSAHV |
| God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| commanded | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| עַל | ʿal | al | |
| the man, | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Of every | מִכֹּ֥ל | mikkōl | mee-KOLE |
| tree | עֵֽץ | ʿēṣ | ayts |
| of the garden | הַגָּ֖ן | haggān | ha-ɡAHN |
| thou mayest freely | אָכֹ֥ל | ʾākōl | ah-HOLE |
| eat: | תֹּאכֵֽל׃ | tōʾkēl | toh-HALE |