Context verses 1-chronicles 16:9
1 Chronicles 16:2

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,

אֶל, אֶל
1 Chronicles 16:4

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.

אֶל
1 Chronicles 16:5

அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,

אֶל
1 Chronicles 16:6

பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.

אֶל
1 Chronicles 16:10

அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
1 Chronicles 16:11

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה, אֶל
said
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
angel
of
the
לָהּ֙lāhla
Lord
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
Return
her,
unto
יְהוָ֔הyĕhwâyeh-VA
to
שׁ֖וּבִיšûbîSHOO-vee
thy
mistress,
אֶלʾelel
thyself
submit
and
גְּבִרְתֵּ֑ךְgĕbirtēkɡeh-veer-TAKE
under
וְהִתְעַנִּ֖יwĕhitʿannîveh-heet-ah-NEE
her
hands.
תַּ֥חַתtaḥatTA-haht


יָדֶֽיהָ׃yādêhāya-DAY-ha