தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசிர்வதித்து,
அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,
பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.
அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
| And he went in | וַיָּבֹ֥א | wayyābōʾ | va-ya-VOH |
| unto | אֶל | ʾel | el |
| Hagar, | הָגָ֖ר | hāgār | ha-ɡAHR |
| and she conceived: | וַתַּ֑הַר | wattahar | va-TA-hahr |
| and when she saw | וַתֵּ֙רֶא֙ | wattēreʾ | va-TAY-REH |
| that | כִּ֣י | kî | kee |
| she had conceived, | הָרָ֔תָה | hārātâ | ha-RA-ta |
| her mistress | וַתֵּקַ֥ל | wattēqal | va-tay-KAHL |
| was despised | גְּבִרְתָּ֖הּ | gĕbirtāh | ɡeh-veer-TA |
| in her eyes. | בְּעֵינֶֽיהָ׃ | bĕʿênêhā | beh-ay-NAY-ha |