Context verses 1-chronicles 14:16
1 Chronicles 14:2

கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

אֶת, וְאֶת
1 Chronicles 14:3

எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

כָּל
1 Chronicles 14:4

எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,

אֶת
1 Chronicles 14:5

இப்கார், எலிவா, எல்பெலேத்,

אֶת, וְאֶת
1 Chronicles 14:6

நோகா, நெப்பேக், யப்பியா,

וְאֶת
1 Chronicles 14:7

எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

כָּל, אֶת
1 Chronicles 14:9

பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 14:11

அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.

אֶת, כָּל, וְאֶת, כָּל
1 Chronicles 14:12

அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.

אֶת, וְאֶת
1 Chronicles 14:14

அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

אֶת
1 Chronicles 14:17

அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

אֶת, וְאֶת
And
he
brought
back
וַיָּ֕שֶׁבwayyāšebva-YA-shev

אֵ֖תʾētate
all
כָּלkālkahl
goods,
the
הָֽרְכֻ֑שׁhārĕkušha-reh-HOOSH
and
also
וְגַם֩wĕgamveh-ɡAHM

Lot,
אֶתʾetet
brother
his
ל֨וֹטlôṭlote
and
אָחִ֤יוʾāḥîwah-HEEOO
his
וּרְכֻשׁוֹ֙ûrĕkušôoo-reh-hoo-SHOH
goods,
again
brought
הֵשִׁ֔יבhēšîbhay-SHEEV
also,

וְגַ֥םwĕgamveh-ɡAHM
and
the
אֶתʾetet
women
הַנָּשִׁ֖יםhannāšîmha-na-SHEEM
and
the
people.
וְאֶתwĕʾetveh-ET


הָעָֽם׃hāʿāmha-AM