Context verses 1-chronicles 14:12
1 Chronicles 14:2

கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

אֶת, וְאֶת
1 Chronicles 14:4

எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,

אֶת
1 Chronicles 14:5

இப்கார், எலிவா, எல்பெலேத்,

אֶת, וְאֶת
1 Chronicles 14:6

நோகா, நெப்பேக், யப்பியா,

וְאֶת
1 Chronicles 14:7

எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

אֶת
1 Chronicles 14:9

பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 14:11

அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.

אֶת, וְאֶת
1 Chronicles 14:14

அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,

אֶת
1 Chronicles 14:16

தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.

אֶת, אֶת, וְאֶת
1 Chronicles 14:17

அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

אֶת, וְאֶת
And
they
took
וַיִּקְח֨וּwayyiqḥûva-yeek-HOO

אֶתʾetet
Lot,
ל֧וֹטlôṭlote
his
וְאֶתwĕʾetveh-ET
goods,
רְכֻשׁ֛וֹrĕkušôreh-hoo-SHOH
and
בֶּןbenben
son,
אֲחִ֥יʾăḥîuh-HEE
brother's
אַבְרָ֖םʾabrāmav-RAHM
Abram's
and
וַיֵּלֵ֑כוּwayyēlēkûva-yay-LAY-hoo
departed.
who
dwelt
וְה֥וּאwĕhûʾveh-HOO
Sodom,
in
יֹשֵׁ֖בyōšēbyoh-SHAVE


בִּסְדֹֽם׃bisdōmbees-DOME