தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில், சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து,
எலுசாயி, எரிமோத், பிகலியா, அரியா, அருப்பியனான செப்பத்தியா,
யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்.
யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவுகொடுத்து: நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.
| appeared And the | וַיֵּרָ֤א | wayyērāʾ | va-yay-RA |
| Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| and said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| seed thy Unto | לְזַ֨רְעֲךָ֔ | lĕzarʿăkā | leh-ZAHR-uh-HA |
| will I give | אֶתֵּ֖ן | ʾettēn | eh-TANE |
| אֶת | ʾet | et | |
| land: | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| this | הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE |
| builded and | וַיִּ֤בֶן | wayyiben | va-YEE-ven |
| there | שָׁם֙ | šām | shahm |
| he an altar | מִזְבֵּ֔חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| Lord, the unto | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| who appeared | הַנִּרְאֶ֥ה | hannirʾe | ha-neer-EH |
| unto | אֵלָֽיו׃ | ʾēlāyw | ay-LAIV |