1 இராஜாக்கள் 17:4
அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
Tamil Indian Revised Version
அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவளிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
Tamil Easy Reading Version
அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார்.
Thiru Viviliam
அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக் கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”.
King James Version (KJV)
And it shall be, that thou shalt drink of the brook; and I have commanded the ravens to feed thee there.
American Standard Version (ASV)
And it shall be, that thou shalt drink of the brook; and I have commanded the ravens to feed thee there.
Bible in Basic English (BBE)
The water of the stream will be your drink, and by my orders the ravens will give you food there.
Darby English Bible (DBY)
And it shall be, that thou shalt drink of the torrent; and I have commanded the ravens to feed thee there.
Webster’s Bible (WBT)
And it shall be, that thou shalt drink of the brook; and I have commanded the ravens to feed thee there.
World English Bible (WEB)
It shall be, that you shall drink of the brook; and I have commanded the ravens to feed you there.
Young’s Literal Translation (YLT)
and it hath been, from the brook thou dost drink, and the ravens I have commanded to sustain thee there.’
1 இராஜாக்கள் 1 Kings 17:4
அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
And it shall be, that thou shalt drink of the brook; and I have commanded the ravens to feed thee there.
| וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA | |
| מֵֽהַנַּ֣חַל | mēhannaḥal | may-ha-NA-hahl | |
| תִּשְׁתֶּ֑ה | tište | teesh-TEH | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הָעֹֽרְבִ֣ים | hāʿōrĕbîm | ha-oh-reh-VEEM | |
| צִוִּ֔יתִי | ṣiwwîtî | tsee-WEE-tee | |
| לְכַלְכֶּלְךָ֖ | lĕkalkelkā | leh-hahl-kel-HA | |
| שָֽׁם׃ | šām | shahm |
Cross Reference
சங்கீதம் 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
1 இராஜாக்கள் 19:5
ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்.
1 இராஜாக்கள் 17:9
நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
மத்தேயு 4:11
அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
சங்கீதம் 33:8
பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.
யோபு 38:41
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?
யோபு 38:8
கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
யோபு 34:29
மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
எண்ணாகமம் 20:8
நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.
ஆமோஸ் 9:3
அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.
Tags அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய் அங்கே உன்னைப் போஷிக்க காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்
1 Kings 17:4 in Tamil Concordance 1 Kings 17:4 in Tamil Interlinear 1 Kings 17:4 in Tamil Image