1 நாளாகமம் 14:4
எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
Tamil Indian Revised Version
எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
Tamil Easy Reading Version
இவை எருசலேமில் தாவீதின் பிள்ளைகளின் பெயர்களாகும்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
Thiru Viviliam
அவருக்கு எருசலேமில் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்; சம்முவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,
King James Version (KJV)
Now these are the names of his children which he had in Jerusalem; Shammua, and Shobab, Nathan, and Solomon,
American Standard Version (ASV)
And these are the names of the children whom he had in Jerusalem: Shammua, and Shobab, Nathan, and Solomon,
Bible in Basic English (BBE)
These are the names of the children he had in Jerusalem: Shammua and Shobab, Nathan and Solomon
Darby English Bible (DBY)
And these are the names of the children which he had in Jerusalem: Shammua, and Shobab, Nathan, and Solomon,
Webster’s Bible (WBT)
Now these are the names of his children which he had in Jerusalem; Shammua, and Shobab, Nathan, and Solomon,
World English Bible (WEB)
These are the names of the children whom he had in Jerusalem: Shammua, and Shobab, Nathan, and Solomon,
Young’s Literal Translation (YLT)
and these `are’ the names of the children whom he hath in Jerusalem: Shammua, and Shobab, Nathan, and Solomon,
1 நாளாகமம் 1 Chronicles 14:4
எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
Now these are the names of his children which he had in Jerusalem; Shammua, and Shobab, Nathan, and Solomon,
| וְאֵ֙לֶּה֙ | wĕʾēlleh | veh-A-LEH | |
| שְׁמ֣וֹת | šĕmôt | sheh-MOTE | |
| הַיְלוּדִ֔ים | haylûdîm | hai-loo-DEEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| הָֽיוּ | hāyû | HAI-oo | |
| ל֖וֹ | lô | loh | |
| בִּירֽוּשָׁלִָ֑ם | bîrûšālāim | bee-roo-sha-la-EEM | |
| שַׁמּ֣וּעַ | šammûaʿ | SHA-moo-ah | |
| וְשׁוֹבָ֔ב | wĕšôbāb | veh-shoh-VAHV | |
| נָתָ֖ן | nātān | na-TAHN | |
| וּשְׁלֹמֹֽה׃ | ûšĕlōmō | oo-sheh-loh-MOH |
Cross Reference
1 நாளாகமம் 3:5
எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,
லுூக்கா 3:31
எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
மத்தேயு 1:6
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
1 நாளாகமம் 28:5
கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,
1 நாளாகமம் 22:9
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.
1 இராஜாக்கள் 3:5
கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
1 இராஜாக்கள் 3:3
சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.
1 இராஜாக்கள் 2:15
அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.
1 இராஜாக்கள் 1:17
அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.
1 இராஜாக்கள் 1:13
நீ தாவீது ராஜாவினிடத்தில் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள்.
2 சாமுவேல் 12:24
பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்Τான்; அவளύ ஒΰு குமாரனைப் பெα்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்.
2 சாமுவேல் 12:1
கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.
2 சாமுவேல் 5:14
எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபா, நாத்தான், சாலொமோன்.
Tags எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன சம்முவா சோபாப் நாத்தான் சாலொமோன்
1 Chronicles 14:4 in Tamil Concordance 1 Chronicles 14:4 in Tamil Interlinear 1 Chronicles 14:4 in Tamil Image