Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 6:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 6 » யோசுவா 6:5 in Tamil

யோசுவா 6:5
அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.


யோசுவா 6:5 ஆங்கிலத்தில்

avarkal Anthak Kompukalinaal Nedunthoni Idumpothum, Neengal Ekkaala Saththaththaik Kaetkumpothum, Janangal Ellaarum Makaa Aaravaaraththotae Aarpparikkakkadavarkal; Appoluthu Pattanaththin Alangam Itinthuvilum; Udanae Janangal Avaravar Thangalukku Naeraaka Aerakkadavarkal Entar.


Tags அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும் நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும் ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள் அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும் உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்
யோசுவா 6:5 Concordance யோசுவா 6:5 Interlinear யோசுவா 6:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 6