Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 2:29

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 2 » 1 சாமுவேல் 2:29 in Tamil

1 சாமுவேல் 2:29
என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்.


1 சாமுவேல் 2:29 ஆங்கிலத்தில்

en Vaasasthalaththilae Seluththumpati Naan Kattalaiyitta En Paliyaiyum, En Kaannikkaiyaiyum, Neengal Uthaippaanaen? En Janamaakiya Isravaelin Kaannikkaikalilellaam Pirathaanamaanavaikalaik Konndu Ungalaik Kolukkappannnumpatikku, Nee Ennaippaarkkilum Un Kumaararai Mathippaanaen Enkiraar.


Tags என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும் என் காணிக்கையையும் நீங்கள் உதைப்பானேன் என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்
1 சாமுவேல் 2:29 Concordance 1 சாமுவேல் 2:29 Interlinear 1 சாமுவேல் 2:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 2