Context verses Job 1:7
Job 1:6

ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.

הַשָּׂטָ֖ן
Job 1:8

கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

יְהוָה֙, אֶל, בָּאָ֔רֶץ
Job 1:9

அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக; யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்.

אֶת
Job 1:12

கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.

אֶל
Job 1:14

ஒரு ஆள் அவனிடத்தில் வந்து; எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,

אֶל
Job 1:20

அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:

אֶת, אֶת
said
And
the
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Satan,
הַשָּׂטָ֖ןhaśśāṭānha-sa-TAHN
Whence
מֵאַ֣יִןmēʾayinmay-AH-yeen
comest
תָּבֹ֑אtābōʾta-VOH
answered
Satan
Then
וַיַּ֨עַןwayyaʿanva-YA-an
thou?
הַשָּׂטָ֤ןhaśśāṭānha-sa-TAHN

אֶתʾetet
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
said,
and
וַיֹּאמַ֔רwayyōʾmarva-yoh-MAHR
From
going
to
and
fro
מִשּׁ֣וּטmiššûṭMEE-shoot
earth,
the
in
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
and
from
walking
up
and
down
וּמֵֽהִתְהַלֵּ֖ךְûmēhithallēkoo-may-heet-ha-LAKE
in
it.
בָּֽהּ׃bāhba