Context verses Genesis 47:18
Genesis 47:3

பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,

אֶל, אֶל
Genesis 47:4

கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

אֶל
Genesis 47:5

அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: உன் தகப்பனும் உன் சகோதரரும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே.

אֶל
Genesis 47:7

பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.

לִפְנֵ֣י
Genesis 47:9

அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

אֶל
Genesis 47:15

எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள்

אֶל
Genesis 47:16

அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்.

אִם
Genesis 47:17

அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.

אֶל
Genesis 47:23

பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம்; இதை நிலத்தில் விதையுங்கள்.

אֶל
Genesis 47:25

அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள்.

אֲדֹנִ֔י
Genesis 47:29

இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.

לוֹ֙, אִם
it
was
וַתִּתֹּם֮wattittōmva-tee-TOME
ended,
הַשָּׁנָ֣הhaššānâha-sha-NA
year
When
הַהִוא֒hahiwha-heev
that
came
וַיָּבֹ֨אוּwayyābōʾûva-ya-VOH-oo
they
אֵלָ֜יוʾēlāyway-LAV
unto
year,
second
בַּשָּׁנָ֣הbaššānâba-sha-NA
the
הַשֵּׁנִ֗יתhaššēnîtha-shay-NEET
him
and
וַיֹּ֤אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
said
not
will
We
him,
לוֹ֙loh
unto
לֹֽאlōʾloh
hide
lord,
my
from
נְכַחֵ֣דnĕkaḥēdneh-ha-HADE

how
מֵֽאֲדֹנִ֔יmēʾădōnîmay-uh-doh-NEE
that
כִּ֚יkee
spent;
is
אִםʾimeem
money
our
תַּ֣םtamtahm
herds
our
הַכֶּ֔סֶףhakkesepha-KEH-sef
cattle;
of
וּמִקְנֵ֥הûmiqnēoo-meek-NAY
also
hath
הַבְּהֵמָ֖הhabbĕhēmâha-beh-hay-MA
my
lord
אֶלʾelel
there
is
not
אֲדֹנִ֑יʾădōnîuh-doh-NEE
left
ought
לֹ֤אlōʾloh
in
the
sight
נִשְׁאַר֙nišʾarneesh-AR
of
my
lord,
לִפְנֵ֣יlipnêleef-NAY

אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
but
בִּלְתִּ֥יbiltîbeel-TEE
our
bodies,
אִםʾimeem
and
our
lands:
גְּוִיָּתֵ֖נוּgĕwiyyātēnûɡeh-vee-ya-TAY-noo


וְאַדְמָתֵֽנוּ׃wĕʾadmātēnûveh-ad-ma-tay-NOO