Context verses Genesis 4:18
Genesis 4:1

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

אֶת, אֶת, אֶת
Genesis 4:2

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

אֶת, אֶת
Genesis 4:11

இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

אֶת, אֶת
Genesis 4:12

நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

אֶת
Genesis 4:17

காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய எனோக்கின் பேரை இட்டான்.

אֶת, אֶת
Genesis 4:20

ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.

אֶת
Genesis 4:22

சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

אֶת
Genesis 4:25

பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.

אֶת, אֶת
Genesis 4:26

சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.

אֶת
was
born
And
וַיִּוָּלֵ֤דwayyiwwālēdva-yee-wa-LADE
unto
Enoch
לַֽחֲנוֹךְ֙laḥănôkLA-huh-noke

אֶתʾetet
Irad:
עִירָ֔דʿîrādee-RAHD
and
Irad
וְעִירָ֕דwĕʿîrādveh-ee-RAHD
begat
יָלַ֖דyāladya-LAHD

אֶתʾetet
Mehujael:
מְחֽוּיָאֵ֑לmĕḥûyāʾēlmeh-hoo-ya-ALE
and
Mehujael
וּמְחִיּיָאֵ֗לûmĕḥiyyyāʾēloo-meh-hee-ya-ALE
begat
יָלַד֙yāladya-LAHD

אֶתʾetet
Methusael:
מְת֣וּשָׁאֵ֔לmĕtûšāʾēlmeh-TOO-sha-ALE
Methusael
and
וּמְתוּשָׁאֵ֖לûmĕtûšāʾēloo-meh-too-sha-ALE
begat
יָלַ֥דyāladya-LAHD

אֶתʾetet
Lamech.
לָֽמֶךְ׃lāmekLA-mek