Context verses Ecclesiastes 5:4
Ecclesiastes 5:2

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.

אַל, אַל
Ecclesiastes 5:3

தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.

כִּ֛י
Ecclesiastes 5:6

உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?

אַל
Ecclesiastes 5:8

ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.

אַל
Ecclesiastes 5:18

இதோ உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே இவன் பங்கு.

אֲשֶׁר, אֲשֶׁר, אֲשֶׁר
he
כַּאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
hath
When
תִּדֹּ֨רtiddōrtee-DORE
thou
vowest
נֶ֜דֶרnederNEH-der
a
vow
לֵֽאלֹהִ֗יםlēʾlōhîmlay-loh-HEEM
God,
אַלʾalal
unto
תְּאַחֵר֙tĕʾaḥērteh-ah-HARE
not
defer
לְשַׁלְּמ֔וֹlĕšallĕmôleh-sha-leh-MOH
to
pay
כִּ֛יkee
for
it;
no
אֵ֥יןʾênane
pleasure
חֵ֖פֶץḥēpeṣHAY-fets
in
fools:
בַּכְּסִילִ֑יםbakkĕsîlîmba-keh-see-LEEM

אֵ֥תʾētate
that
אֲשֶׁרʾăšeruh-SHER
which
thou
תִּדֹּ֖רtiddōrtee-DORE
hast
vowed.
pay
שַׁלֵּֽם׃šallēmsha-LAME