Context verses Deuteronomy 17:15
Deuteronomy 17:1

பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும்.

לֹֽא, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, הֽוּא׃
Deuteronomy 17:2

உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,

יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, אִ֣ישׁ, אֱלֹהֶ֖יךָ
Deuteronomy 17:3

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

אֲשֶׁ֥ר, לֹֽא
Deuteronomy 17:6

சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.

לֹ֣א
Deuteronomy 17:8

உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,

אֲשֶׁ֥ר, יִבְחַ֛ר, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
Deuteronomy 17:9

லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.

אֲשֶׁ֥ר
Deuteronomy 17:10

கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக.

אֲשֶׁ֥ר
Deuteronomy 17:11

அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.

לֹ֣א
Deuteronomy 17:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;

מֶ֔לֶךְ, אֲשֶׁ֥ר
Deuteronomy 17:16

அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.

לֹֽא, לֹ֣א
is
one
him
Thou
wise
שׂ֣וֹםśômsome
any
תָּשִׂ֤יםtāśîmta-SEEM
shalt
in
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
set
מֶ֔לֶךְmelekMEH-lek
over
king
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
whom
thee,
יִבְחַ֛רyibḥaryeev-HAHR
shall
choose:
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
the
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God
thy
from
בּ֑וֹboh
among
brethren
מִקֶּ֣רֶבmiqqerebmee-KEH-rev
thy
shalt
thou
אַחֶ֗יךָʾaḥêkāah-HAY-ha
set
תָּשִׂ֤יםtāśîmta-SEEM
over
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
king
not
mayest
מֶ֔לֶךְmelekMEH-lek
thou
לֹ֣אlōʾloh
thee:
תוּכַ֗לtûkaltoo-HAHL
set
over
לָתֵ֤תlātētla-TATE

עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
stranger
אִ֣ישׁʾîšeesh
a
thee,
נָכְרִ֔יnokrînoke-REE
which
not
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thy
brother.
לֹֽאlōʾloh


אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha


הֽוּא׃hûʾhoo