Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 22:5 in Tamil

Home » Bible » Joshua » Joshua 22 » Joshua 22:5 in

யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான்.


யோசுவா 22:5 in English

aanaalum Neengal Ungal Thaevanaakiya Karththaril Anpukoornthu, Avarutaiya Valikalilellaam Nadanthu, Avar Karpanaikalaik Kaikkonndu, Avaraip Pattikkonntirunthu, Avarai Ungal Mulu Iruthayaththodum Ungal Mulu Aaththumaavodum Sevikkiratharkaaka, Karththarin Thaasanaakiya Mose Ungalukkuk Karpiththa Karpanaiyinpatiyaeyum Niyaayappiramaanaththinpatiyaeyum Seyyumpatimaaththiram Veku Saavathaanamaayirungal Entan.


Tags ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரைப் பற்றிக்கொண்டிருந்து அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான்
Joshua 22:5 in Tamil Concordance Joshua 22:5 in Tamil Interlinear Joshua 22:5 in Tamil Image

Read Full Chapter : Joshua 22