Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 28:43 in Tamil

Home » Bible » Exodus » Exodus 28 » Exodus 28:43 in

யாத்திராகமம் 28:43
ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.


யாத்திராகமம் 28:43 in English

aaronum Avan Kumaararum Parisuththa Sthalaththilae Aaraathanaiseyya Aasarippuk Koodaaraththirkul Piravaesikkumpothum Palipeedaththanntaikkuch Serumpothum, Akkiramam Sumanthu Avarkal Saakaathapatikku, Avaikalaith Thariththirukkavaenndum; Ithu Avanukkum Avanukkup Pinvarum Santhathikkum Niththiya Kattalai.


Tags ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும் அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு அவைகளைத் தரித்திருக்கவேண்டும் இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை
Exodus 28:43 in Tamil Concordance Exodus 28:43 in Tamil Interlinear Exodus 28:43 in Tamil Image

Read Full Chapter : Exodus 28